கள்ளக்குறிச்சி பெருமாள் கோவில் திருக்கல்யாண உற்சவம்

கள்ளக்குறிச்சி பெருமாள் கோவில் திருக்கல்யாண உற்சவம்

கள்ளக்குறிச்சி பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில் பெருமாள், தாயார் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.


கள்ளக்குறிச்சி பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில் பெருமாள், தாயார் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

கள்ளக்குறிச்சி பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில் பெருமாள், தாயார் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் கடந்த 7 நாட்களாக நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெருமாள் தாயார் திருக்கல்யாணம் நடந்தது.

விஸ்வக்சேனர் வழிபாடு, புண்ணியாவஜனம், முளைப்பாரி இடுதல், காப்புகட்டுதல், மாலை மாற்றுதல் நடந்தது. யாகம் முடிந்து பெருமாள், தாயார் திருக்கல்யாணம் நடந்தது. இன்று திருத்தேர் உற்சவம் காலை 6:00 மணிக்கு துவங்குகிறது. வைபவங்களை தேசிக பட்டர் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags

Next Story