கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்; ஆத்மா சாந்தியடைய ௯ட்டு பிராத்தனை

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய ௯ட்டு பிராத்தனை நடந்தது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் கல்லாந்த்தம் ஊராட்சியில் கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்து இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவர்கள் நலம் பெற வேண்டி அருள்மிகு ஸ்ரீ உண்ணாமலை தாயார் உடன் அமர்ந்த அருள்மிகு ஸ்ரீ அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆத்தூர் சுற்று வட்டார பொதுமக்கள் சேர்ந்து கூட்டு பிரார்த்தனை பௌர்ணமி சிறப்பு பூஜை வெகு விமர்சியாக நடைபெற்றது .

Tags

Next Story