கம்பராமாயண தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி

கம்பராமாயண தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி

கம்பராமாயண சொற்பொழிவு

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை ராமசாமி கோயில் வளாகத்தில் நெல்லை கம்பன் கழகத்தின் 606வது கம்பராமாயண தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
நெல்லை கம்பன் கழகத்தின் 606வது கம்பராமாயண தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி பாளையங்கோட்டை ராமசாமி கோயில் வளாக ஸ்ரீ தியாக பிரம்ம இன்னிசை மண்டபத்தில் நேற்று (ஏப்.9) நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு சங்கரபாண்டியன் தலைமை வகித்தார். வேலு வெற்றிச்செல்வன் இறைவணக்கம் பாடினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.

Tags

Next Story