சிறப்பு அலங்காரத்தில் காங்கியம்மன்

சிறப்பு அலங்காரத்தில் காங்கியம்மன்

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு செய்யாறிலுள்ள ஈஸ்வரபுரம் காங்கியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். 

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு செய்யாறிலுள்ள ஈஸ்வரபுரம் காங்கியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
புத்தாண்டை முன்னிட்டு காங்கியம்மன் சிறப்பு அலங்காரம். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஈஸ்வரபுரம் அருள்மிகு காங்கியம்மன் ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக செங்காடு பட்டாபி குழுவினரின் மங்கள இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர். அருள்மிகு காங்கியம்மன் மகாலட்சுமியாக சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு காங்கியம்மனை தரிசித்து சென்றனர்.

Tags

Next Story