திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி

திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி

கனிமொழி பேச்சு

கனிமொழி பேச்சு
நெல்லை மாவட்டம் பெல் மைதானத்தில் நேற்று மாலை திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்பி கனிமொழி கலந்து கொண்டு பேசினார். அப்பொழுது அவர் பேசுகையில் மத்திய அரசின் திட்டங்கள்,மசோதாக்கள் என அனைத்திலும் மாநில உரிமைகளையும், அடையாளங்களையும் அழிக்க கூடியதாக இருக்கின்றன.மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் புரியாத மொழியில் உள்ளது என்றார். இந்த கூட்டத்தில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப், மாநகராட்சி மேயர் சரவணன், திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன் கான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story