திருவாரூர் அருகே கண்ணையன் படத்திறப்பு விழா

திருவாரூர் அருகே கண்ணையன் படத்திறப்பு விழா
X

பட்டத்திறப்பு விழா



திருவாரூர் அருகே திருநெய்ப்பேர் ஊராட்சியில் முன்னாள் திமுக கழகச் செயலாளரும், மூத்த உறுப்பினரும் ஆகிய கண்ணையன் பட திறப்பினை முன்னிட்டு திருவாரூர் திமுக ஒன்றிய கழக செயலாளரும் ஒன்றிய பெருந்தலைவருமான தேவா நினைவினை போற்றும் வகையில் திமுக கழக கொடியினை ஏற்றி அவரது திருவுருவப்படத்தினையும் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கருணாகரன், ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர், திமுக கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story