விபத்தில் இறந்த போலீசாரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

விபத்தில் இறந்த போலீசாரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!
விபத்தில் இறந்த போலீசாரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
உயிர்ழந்த போலீசாரின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி

கன்னியாகுமரி அருகே சாலை விபத்தில் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளாரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சுங்கான்கடை பகுதியில் நடந்த சாலை விபத்தில் பலியான சிறப்பு உதவி ஆய்வாளர் ஜஸ்டின் உடல் இன்று அவரது சொந்த ஊரான தேங்காய்பட்டணத்தை அடுத்த ஒசரத்துவிளை பகுதியில் அரசு மரியாதையுடன் 30 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து தமிழக முதல்வர் அறிவித்த ரூபாய் 25 லட்சம் நிதி உதவியை பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் பலியான சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்தினரிடம் வழங்கினார்.

Tags

Next Story