திரௌபதி அம்மன் ஆலயத்தில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி

திரௌபதி அம்மன் ஆலயத்தில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி

காப்பு கட்டுதல்

கடலூர் மாவட்டம், திருமுட்டம் பகுதியில் அமைந்துள்ள‌ திரௌபதி அம்மன் ஆலயத்தில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.
கடலூர் மாவட்டம், திருமுட்டம் மங்காங் குல தெரு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய காப்பு கட்டுதல் நிகழ்ச்சி கோவில் தர்மகத்தா தங்க. ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது. இதில் தெரு நாட்டாமைக்காரர்களும் கோவில் முக்கியஸ்தர்களும் இளைஞர் அணி நற்பணி மன்றத்தினரும் தெரு பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story