நன்னிலமில் சிக்கிய காரைக்கால் பிராந்தி பாட்டில்கள்: ஒருவர் கைது

நன்னிலமில்  சிக்கிய காரைக்கால் பிராந்தி பாட்டில்கள்: ஒருவர் கைது


நன்னிலம் பகுதியில் சிக்கிய 144 காரைக்கால் பிராந்தி பாட்டில்கள் உடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.


நன்னிலம் பகுதியில் சிக்கிய 144 காரைக்கால் பிராந்தி பாட்டில்கள் உடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

எஸ் பி ஜெயக்குமார் உத்தரவின்படி நன்னிலம் காவல் நிலையத்தில் தீவிர சோதனை நடைபெற்றது. அப்போது நன்னிலம் பேருந்து நிலையத்திலிருந்து கும்பகோணம் பேருந்து நிலைய சந்தேகத்தின் அடிப்படையில் அவரிடம் இருந்த பை சோதனை செய்த பொழுது அதில் காரைக்காலில் இருந்து கடத்திவரப்பட்ட 144 பிராந்தி பாட்டில்கள் இருந்ததை நன்னிலம் காவல்துறையினர் கைப்பற்றினர்.

கடத்தலில் ஈடுபட்ட நபர் அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி முத்துவாஞ்சேரி வடக்கு தெருவை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் ராஜேந்திரன் என்பது தெரியவந்தது இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags

Next Story