காரண செல்லையா அய்யனார் கோவிலின் குதிரை எடுப்பு விழா
குதிரை எடுப்பு விழா
காரண செல்லையா அய்யனார் கோவிலின் குதிரை எடுப்பு விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை ஓட்டை குளம் வடக்கு பகுதியில் அமைந்துள்ள காரண செல்லையா அய்யனார் கோவிலின் குதிரை எடுப்பு நிகழ்வுகள் குசலாக்குடி கிராமத்தில் இருந்து துவங்கியது.
மேலும் இரவு முழுவதும் காரணச் செல்லையா அய்யனார் கோவிலில் சிறப்பு அபிஷேகங்கள் வழிபாடுகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இதில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர்.
Next Story