கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு கருப்பு பட்டை வழங்கபட்டது

கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு கருப்பு பட்டை வழங்கபட்டது

கருப்பு பட்டை

குமாரபாளையத்தில் கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு கருப்பு பட்டை வழங்கபட்டது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஈகோ கியோகுசின்காய் கான் கராத்தே பயிற்சி மைய 52வது ஆண்டுவிழா மற்றும் கருப்பு பட்டை வழங்கும் விழாவில், கடந்த 3 வருடங்களாக பயிற்சி பெற்று பல்வேறு திறனாய்வு தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தொழிலதிபர் இளங்கோ பங்கேற்று, கருப்பு பட்டை பெற்ற மூன்று மாணவர்களை பாராட்டினார். பயிற்சியாளர் தியாகராஜன் உடனிருந்தார்.

Tags

Next Story