திருக்கோவிலூர் அருகே மறைந்த விஜயகாந்த் நினைவாக கர்ண மோட்சம் நாடகம்

திருக்கோவிலூர் அருகே மறைந்த விஜயகாந்த் நினைவாக கர்ண மோட்சம் நாடகம்


திருக்கோவிலூர் அருகே உள்ள நெடுமுடையான் கிராமத்தில் மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் நினைவாக கர்ண மோட்சம் நாடகம் நடத்தப்பட்டது.


திருக்கோவிலூர் அருகே உள்ள நெடுமுடையான் கிராமத்தில் மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் நினைவாக கர்ண மோட்சம் நாடகம் நடத்தப்பட்டது.
திருக்கோவிலூர் அருகே உள்ள நெடுமுடையான் கிராமத்தில் மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் புகழ் அஞ்சலி செலுத்தும் வகையில் தெருக்கூத்து நாடகம் கர்ண மோட்சம் நாடகம் நடத்தப்பட்டு 500 க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானமும் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. திருக்கோவிலூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் இரா.காமராஜ் தலைமை தாங்கினார்.

Tags

Next Story