கார்த்திகை தீப திருவிழா - முன்னேற்பாட்டு பணிகள் ஆய்வு

கார்த்திகை தீப திருவிழா - முன்னேற்பாட்டு பணிகள் ஆய்வு

ஆய்வு

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் கார்த்திகை தீப விழா முன்னேற்பாட்டு பணிகள் குறித்து சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் டாக்டர் க.மணிவாசன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவல் குழு தலைவர் ஜீவானந்தம் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story