கள்ளக்குறிச்சி கோவில்களில் கார்த்திகை தீப வழிபாடு

கள்ளக்குறிச்சி கோவில்களில் கார்த்திகை தீப வழிபாடு

தீப திருவிழா 

கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை மூலஸ்தான மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகளுக்குப் பின் பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலை கோபுரங்களில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதில் கள்ளக்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

Tags

Next Story