திமுக திண்ணை பிரச்சாரம் துவக்கம்

திமுக திண்ணை பிரச்சாரம் துவக்கம்

திமுக திண்ணை பிரச்சாரம்

கருங்கல் பேரூர் கழக திமுக சார்பில் துண்டத்துவிளையில் திண்ணை பிரச்சாரம் துவக்கம்.
" இல்லம் தோறும் ஸ்டாலின் குரல்" நிகழ்சியை பரப்பும் விதமாக கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் வடக்கு ஒன்றியம், கருங்கல் பேரூர் கழக திமுக சார்பில் கருங்கல் பேரூராட்சி 10 _வது வார்டுக்கு உட்பட்ட துண்டத்துவிளை பகுதியில் திண்ணைப் பிரச்சாரம் இன்று நடைபெற்றது.கிள்ளியூர் சட்டமன்றதொகுதி பார்வையாளரும், மாநில மருத்துவர் அணி துணை செயலராளர் செண்பக விநாயகம் தொடங்கி வைத்தார். மாவட்ட அவைத்தலைவர் மரிய சிசுகுமார், மாவட்ட பொருளாளர் ததேயு பிரேம்குமார், கிள்ளியூர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ராஜன், கருங்கல் பேரூர் கழகச் செயலாளர் அருள்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story