கூவமாக மாறி வரும் கருப்பன்துறை தாமிரபரணி ஆறு

கூவமாக மாறி வரும் கருப்பன்துறை தாமிரபரணி ஆறு

நெல்லை மாநகர கருப்பந்துறை அருகே உள்ள தாமிரபரணி ஆற்றில் மேலப்பாளையத்தில் இருந்து வரும் கழிவு நீர்கள் அதிகளவில் கலப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

நெல்லை மாநகர கருப்பந்துறை அருகே உள்ள தாமிரபரணி ஆற்றில் மேலப்பாளையத்தில் இருந்து வரும் கழிவு நீர் அதிகளவில் கலப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாநகர கருப்பந்துறை அருகே உள்ள தாமிரபரணி ஆற்றில் மேலப்பாளையத்தில் இருந்து வரும் கழிவு நீர் அதிகளவில் கலந்து வருகின்றது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கூவமாக மாறிவரும் ஆற்றை சீர் செய்ய மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Tags

Next Story