கவியரசு கண்ணதாசனின் இலக்கிய பேரவை மாதாந்திர கூட்டம் !

கவியரசு கண்ணதாசனின் இலக்கிய பேரவை மாதாந்திர கூட்டம் !

 மாதாந்திர கூட்டம்

நெல்லை மாநகர கேடிசிநகரில் கவியரசு கண்ணதாசன் இலக்கிய பேரவையின் 17வது மாதாந்திர கூட்டம் புலவர் செந்தில் நாயகன் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.
நெல்லை மாநகர கேடிசிநகரில் கவியரசு கண்ணதாசன் இலக்கிய பேரவையின் 17வது மாதாந்திர கூட்டம் புலவர் செந்தில் நாயகன் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு இலக்கிய பேரவை துணை தலைவர் பாஷ்யம் தலைமை தாங்கினார்.இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கவியரசு கண்ணதாசன் இலக்கிய பேரவை தலைவர் திருக்குறள் முருகன் செய்திருந்தார்.

Tags

Next Story