கலவை காவல் நிலைய ஆய்வாளராக கவிதா பொறுப்பேற்பு

கலவை காவல் நிலைய ஆய்வாளராக  கவிதா பொறுப்பேற்பு

காவல் ஆய்வாளர் கவிதா

கலவை காவல் நிலைய ஆய்வாளராக தகவிதா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை காவல் நிலைய ஆய்வாளராக இன்று திருமதி கவிதா பொறுப்பேற்றுக்கொண்டார் அவருக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரவணமூர்த்தி உட்பட போலீசார் பூங்கொற்று மற்றும் பழங்கள் கொடுத்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

இவர் ஏற்கனவே திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் என குறிப்பிடத்தக்கது.

கலவை காவல் நிலைய ஆய்வாளராக ஏற்கனவே பணியாற்றி வந்த திரு காண்டீபன் பணி மாறுதல் பெற்று வேலூர் மாவட்டம் பாகாயம் காவல் நிலையத்திற்கு சென்றது குறிப்பிடத்தக்கது..

Tags

Next Story