காயல்பட்டினம் பராமரிப்பு பணிக்காக ரயில்வே கேட் மூடல்
மூடப்பட்ட ரயில்வே கேட்
காயல்பட்டினம் ரயில்வே கேட் இன்று (ஜன.20) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காயல்பட்டினம் ரயில்வே கேட் இன்று (ஜன.20) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் ரயில் நிலைய கேட் இன்று (ஜன.20) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டிருக்கும் எனவும், வாகன ஓட்டிகள் பைபாஸ் பாதையை பயன்படுத்துமாறும் தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.
Tags
Next Story