திருவண்ணாமலையில் கேலோ விளையாட்டு போட்டி விழிப்புணர்வு

திருவண்ணாமலையில் கேலோ விளையாட்டு போட்டி விழிப்புணர்வு

விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற மாணவர்கள்

திருவண்ணாமலையில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக நுழைவாயில் அருகே, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பா.முருகேஷ், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து பேரணியில் கலந்துக் கொண்டார்

Tags

Next Story