கெங்கவல்லி: வீட்டில் கிளி வளர்த்தால் அபராதம்

கெங்கவல்லி: வீட்டில் கிளி வளர்த்தால் அபராதம்

 கிளி 

கெங்கவல்லி: வீட்டில் கிளி வளர்த்தால் அபராதம்
கெங்கவல்லி:தம்மம்பட்டி அருகே கீரிப்பட்டி ஊராட்சியில் வசிப்பவர் தேவேந்திரன். இவருடைய மகன்கள் கர்ணன், மற்றும் மணிவாசகம் வீட்டில் கிளி வளர்ப்பதாக கிடைத்த தகவலின் பேரில் வன அலுவலர் அவருடைய வீட்டில் சோதனை செய்தனர். அப்போது, 3 கிளி மற்றும் மான் கொம்பு ஒன்று இருந்தது தெரியவந்தது. உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டு கிளி வீட்டில் வைத்திருந்த குற்றத்திற்காக 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags

Next Story