கேரளா மாநில லாட்டரி விற்பனை செய்தவர் கைது

கேரளா மாநில லாட்டரி விற்பனை செய்தவர் கைது

காவல் நிலையம் 

வத்திராயிருப்பில் கேரளா மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
வத்திராயிருப்பு சார்பு ஆய்வாளர் விஜய சண்முகநாதன். இவர் வத்திராயிருப்பு யூனியன் அலுவலகம் அருகே ரோந்து பணியில் இருந்த பொழுது அங்கு இருந்த அர்ஜுனன் என்பவர் தமிழக அரசாங்க தடை செய்யப்பட்ட கேரளா மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது மேலும் அவரிடம் 40 விலை கொண்ட கேரளா மாநிலத்தில் லாட்டரி டிக்கெட் 24 ரூபாய் 300 ரூபாய் விலை கொண்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட் ஏழு மற்றும் ரொக்கப் படம் 200 ரூபாய் கைப்பற்றப்பட்டது மேலும் அவரை கைது செய்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story