இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சிறுமி கடத்தல்

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சிறுமி கடத்தல்

 சிறுமி கடத்தல்

பெற்றோர் அளித்த புகாரின் படி போலீசார் விசாரணை மேற்கொண்டு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறுமியை மீட்டனர்.
வேடசந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியை குளித்தலையை சேர்ந்த மாதேஸ்வரன்(20) என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 14 வயது சிறுமியை கடத்தி சென்றார். பெற்றோர் அளித்த புகாரின் படி போலீசார் விசாரணை மேற்கொண்டு மாதேஸ்வரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து 14 வயது சிறுமியை மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story