கீழ்பென்னாத்தூர் புதிய வட்டார கல்வி அலுவலர் பொறுப்பேற்பு

கீழ்பென்னாத்தூர் புதிய வட்டார கல்வி அலுவலர் பொறுப்பேற்பு

வே.ஸ்ரீராமுலு

கீழ்பென்னாத்தூர் புதிய வட்டார கல்வி அலுவலராக வே.ஸ்ரீராமுலு பொறுப்பேற்றுக் கொண்டார்
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வட்டார கல்வி அலுவலகத்தில் புதிய வட்டார கல்வி அலுவலராக வே.ஸ்ரீராமுலு பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்பு இவர் ஆரணி வட்டார கல்வி அலுவலகத்தில் பணிபுரிந்து மாறுதலாகி வந்தவர் ஆவார். புதியதாக பொறுப்பேற்றுக் கொண்ட வட்டார கல்வி அலுவலர் ஸ்ரீராமுலுவை ஒன்றியத்தில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள்,ஊழியர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story