கீரம்பூர் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பொதுத் தேர்வில் சிறப்பிடம்

கீரம்பூர் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பொதுத் தேர்வில் சிறப்பிடம்

மாணவிகள் சோதனை

கீரம்பூர் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்றுள்ளது.

நாமக்கல் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கீரம்பூரில் , பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனர் . இப்பள்ளி மாணவி வி.மெளசிகா வர்ஷினி 493 மதிப்பெண்களும் , மாணவர் சி.சுதாகர் 489 மதிப்பெண்களும் , மாணவி ர.கர்சனா 488 மதிப்பெண்களும், பெற்று பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனர் .

இதில் கணித பாடத்தில் 16 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர் . எழுதிய 44 மாணவர்களில் 23 மாணவர்கள் 450 க்கு மேல் மதிப்பெண்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ளனர்.

பொதுத் தேர்வில் வெற்றிப் பெற்ற மாணவ மாணவிகளை நாமக்கல் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தலைவர் , செயலாளர், கல்விக்குழு உறுப்பினர்கள் , முதல்வர் , ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.

Tags

Next Story