திருநெல்வேலி மாநகராட்சி பள்ளியில் கோள்கள் திருவிழா

திருநெல்வேலி மாநகராட்சி பள்ளியில் கோள்கள் திருவிழா

கோள்கள் திருவிழா 

தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் திருநெல்வேலி மாநகராட்சி பள்ளியில் நடைபெற்ற கோள்கள் திருவிழாவில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி கடத்த மூன்று வருடங்களாக தமிழ்நாடு முழுவதும் வானியல் தொடர்பான பரப்புரை மற்றும் தொலைநோக்கி மூலம் நிலா,வியாழன்,செவ்வாய், சனி போன்ற கோள்களை காணும் வான்நோக்கல் நிகழ்ச்சி போன்றவை நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று திருநெல்வேலி மாநகராட்சி ஏ.ஆர் லைன் பள்ளியில் கோள்கள் திருவிழா நடைபெற்றது. இதற்கு தலைமை ஆசிரியர் முத்துலட்சுமி தலைமை வகித்தார்.

Tags

Next Story