திருப்பூரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி கொங்கு மக்கள் முன்னணி சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருப்பூரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி கொங்கு மக்கள் முன்னணி சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கொங்கு மக்கள் முன்னணி சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி திருப்பூரில் கொங்கு மக்கள் முன்னணி சார்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் அனைத்து தமிழ் சாதிகளும் உண்மையான சமூக நீதியை பெற்றிடவும் , சமூக மக்கள் எண்ணிக்கை சதவீதத்தில் இட ஒதுக்கீடு வழங்க மத்திய மாநில அரசு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கொங்கு மக்கள் முன்னணி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பினர்.

Tags

Next Story