கள்ளச் சந்தையில் மது விற்பனை

கள்ளச் சந்தையில் மது விற்பனை

மது விற்றவர் கைது

கோரடாச்சேரியில் கள்ளச் சந்தையில் மது விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கமலாபுரம் அரசு மதுபான கடை அருகில் கள்ள சந்தையில் மது விற்பனை செய்த கமலாபுரம் பாண்டியன் நகரை சேர்ந்த தக்ஷிணாமூர்த்தி என்பவரின் மகன் அமர்நாத் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் விற்பனைக்காக வைத்திருந்த கோல்டன் சாய்ஸ் பிராந்தி 55 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது

Tags

Read MoreRead Less
Next Story