கோட்டாட்சியர் பாபு தலைமையில் ஆலோசனை கூட்டம்

கோட்டாட்சியர் பாபு தலைமையில் ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம் 

உழவர் சந்தை குறித்து ஆலோசனை கூட்டம் கோட்டாட்சியர் பாபு தலைமையில் நடைபெற்றது

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் பேரூராட்சியில் உழவர் சந்தை மீண்டும் செயல்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்து. ஆலோசனைக் கூட்டத்தில் கோட்டாட்சியர் பாபு தலைமை தாங்கினார். காவேரிப்பட்டினத்தில் உழவர் சந்தை அமைப்பது குறித்து தீர்மானம் ஏற்றப்பட்டது

இதில் காவேரிப்பட்டணம் போருந்து நிலையத்தில் இருந்து பாலக்கோடு பிரிவு வரைசாலை வரை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள காய்கறி கடைகள் மற்றும் பழக்கடைகள், துணிக் கடைகளை அகற்றி உழவர் சந்தைக்குள் கொண்டு வரவேண்டும். இதனால் இப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும் அதைமீறி செயல்படும் கடைகள் மீது அபராதம் விதிக்கப்பட்டு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிகழ்வில் பேரூராட்சி தலைவர் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story