மண்மலை முருகன் கோவிலில் கிருத்திகை வழிபாடு

மண்மலை முருகன் கோவிலில் கிருத்திகை வழிபாடு

 கிருத்திகை வழிபாடு

மண்மலை முருகன் கோவிலில் கிருத்திகை வழிபாடு நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகேயுள்ள மண்மலை முருகன் கோவிலில் கிருத்திகை வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு காலை முதல் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்து அங்குள்ள மண்மலையசுைற்றி வந்தனர். பக்தர்களுக்கு விழாக் குழுவினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story