அவலூர்பேட்டை சித்தகிரி முருகர் கோவிலில் கிருத்திகை வழிபாடு

அவலூர்பேட்டை சித்தகிரி முருகர் கோவிலில் கிருத்திகை வழிபாடு

அவலூர்பேட்டை சித்தகிரி முருகர் கோவிலில் கிருத்திகை வழிபாடு நடந்தது.


அவலூர்பேட்டை சித்தகிரி முருகர் கோவிலில் கிருத்திகை வழிபாடு நடந்தது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூர் அருகே அவலூர்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சித்தகிரி முருகப்பெருமான் கோவிலில் கிருத்திகை வழிபாடு நடைபெற்றது. இதை முன்னிட்டு பால், தயிர், சந்தனம், விபூதி, குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதணை காண்பிக்கப்பட் டது. பின்னர், வெள்ளி கவச அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story