விரட்டீஸ்வரர் கோவிலில் கிருத்திகை வழிபாடு

விரட்டீஸ்வரர் கோவிலில் கிருத்திகை வழிபாடு

திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருக்கோவிலுார், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. கிருத்திகையையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு மூலமூர்த்திகளுக்கு அபிஷேக, அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, விக்னேஸ்வர பூஜை, கலச ஸ்தாபனம், மூலவர் சுப்ரமணியருக்கு மகா அபிஷேகம், வெள்ளிக்கவச அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. மாலை சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story