தோரணமலை முருகன் கோவிலில் நாளை கிரிவலம்

தோரணமலை முருகன் கோவிலில் நாளை  கிரிவலம்
தோரணமலை முருகன் கோவிலில் நாளை கிரிவலம்
தென்காசி மாவட்டம் , தோரணமலை ஸ்ரீ முருகன் கோவிலில் கிரிவலம் நடைபெற உள்ளது.

தென்காசி மாவட்டம் ,கடையம் அருகே மாதாபுரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தோரணமலை ஸ்ரீ முருகன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் சித்தர்கள் வழிபட்ட சிறப்புடையதாகும். இந்த கோவிலில் மாதம்தோறும் பௌர்ணமி அன்று கிரிவலம் நடைபெறுவது வழக்கம் .

அதேபோன்று நாளை 23ஆம் தேதி நடைபெற உள்ள கிரிவலத்தில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் இன்று கேட்டுக்கொண்டார். அது தொடர்ந்து இன்று அதிகாலையில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது. இதில் தளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story