மீட்பு பணியில் ஈடுபட்ட நிர்வாகிக்கு பாராட்டு

மீட்பு பணியில் ஈடுபட்ட நிர்வாகிக்கு பாராட்டு

பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

தமிழக ஊரக வளர்ச்சிதுறை மற்றும் உள்ளாட்சி துறை சார்பாக வெள்ளமீட்பு பணிகளில் ஈடுப்பட்டவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
தமிழக ஊரக வளர்ச்சிதுறை மற்றும் உள்ளாட்சி துறை சார்பாக ஆறாம்பண்ணையில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த பெரும் மழை வெள்ளத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி இன்று (மார்ச் 11) நடைபெற்றது. இதில் எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர மாவட்ட மானூர் மேற்கு ஒன்றிய கிளை நிர்வாகி அன்சாரிதீன்க்கு பாராட்டு சான்று வழங்கப்பட்டது.இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story