கலை மன்ற விருதிற்கு தேர்வு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு பாராட்டு

கலை மன்ற விருதிற்கு தேர்வு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு பாராட்டு
பாராட்டு சான்றிதழ் வழங்கல் 
கலை மன்ற விருதிற்கு தேர்வு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது
இன்று (23.02.2024) கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், கலை பண்பாட்டுத் துறையின் கள்ளக்குறிச்சி மாவட்டக் கலை மன்றம் சார்பில் 2023-24 ஆண்டிற்கு மாவட்ட கலை மன்ற விருதிற்கு தேர்வு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் நா.சத்தியநாராயணன் அவர்கள் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பொற்கிழிகளை வழங்கினார்.

Tags

Next Story