விபத்து நடந்த இடத்தில் உடனடி உதவி செய்த துணைத் தலைவருக்கு பாராட்டு

திருச்செங்கோடில் விபத்து நடந்த இடத்தில் உடனடியாக உதவி செய்த துணைத் தலைவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
நாமக்கல் மாவட்டம் சித்தாலந்தூரில் இருந்து திருச்செங்கோடு நோக்கி வந்த டாடா இண்டிகா கார் நிலை தடுமாறி சாலையின் குறுக்கே கவிழ்ந்தது. இதனை நேரில் பார்த்த திருச்செங்கோடு ஒன்றிய துணைத் தலைவர் ராஜபாண்டி ராஜவேலு அவர்கள் தனது நண்பர்களுடன் காரை நேராக நிறுத்தி உள்ளே இருந்தவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் உடனடி உதவி செய்த ராஜபாண்டி ராஜவேலு அவர்களுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்

Tags

Next Story