மக்களின் கோரிக்கை நிறைவேற்றிய தலைவருக்கு பாராட்டு

மக்களின் கோரிக்கை நிறைவேற்றிய தலைவருக்கு பாராட்டு

கோரிக்கை நிறைவேற்றிய தலைவருக்கு பாராட்டு

சங்ககிரி: இடங்கணசாலை நகராட்சியில் 50ஆண்டு கோரிக்கைகளை நிறைவேற்றிய நகர மன்ற தலைவருக்கு பாராட்டு
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட இடங்கணசாலை நகராட்சி 1வது வார்டு பகுதியில் கடந்த 50 ஆண்டுகளாக தார்சாலை அமைக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கு மண்சாலையை தார் சாலையாக அமைத்துக் கொடுத்த இடங்கணசாலை நகர மன்ற தலைவர் கமலக்கண்ணனுக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags

Next Story