மாணவர்களுக்கு பாராட்டு

மாணவர்களுக்கு பாராட்டு

12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வில் சுவாமி இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.


12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வில் சுவாமி இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
சேலம் அயோத்தியாப்பட்டணம் ஸ்ரீசுவாமி இன்டர்நேஷனல் பள்ளி (சி.பி.எஸ்.இ.) மாணவி லோகபிரியா 500-க்கு 489 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், மாணவன் கவுசிக் 475 மதிப்பெண்கள் பெற்று 2-வது இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளனர். சாதனை மாணவர்களை பள்ளி நிறுவனர் சுவாமிநாதன், ஆசிரிய, ஆசிரியைகள் உள்பட பலர் பாராட்டினர். மாணவ- மாணவிகள் கூறுகையில், அதிக மதிபெண்கள் பெற காரணமாக இருந்த பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Tags

Next Story