நான் முதல்வன் திட்டத்தில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

நான் முதல்வன் திட்டத்தில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

மாணவர்களுக்கு பாராட்டு


புதுக்கோட்டை தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் என்எஸ்இ அகாடமி நடத்திய திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரிகளுக்கு இடையே ஆன வினாடி வினா போட்டியில் மன்னர் கல்லூரி வணிகவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர்கள் ஜித்தேஷ்குமார், ஹரிஷ் குமார், சிற்றரசு, போவாஸ் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் பங்கு பெற்று இரண்டாம் பரிசு பெற்றனர்.

இப்பரிசுக்காக ரூபாய் 50 ஆயிரத்துக்கான காசோலையை மாணவர்கள் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரி முதல்வர் (பொ) நாகேஸ்வரன் வணிகவியல் துறை தலைவர் கலைச்செல்வி நான் முதல்வன் ஒருங்கிணைப்பாளர் வேலு, சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பாராட்டினர்.

Tags

Next Story