புளியங்குடியில் கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

புளியங்குடியில் கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
புளியங்குடியில் அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
புளியங்குடியில் கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே புளியங்குடி பரமானந்தா நடுநிலைப்பள்ளி மாணவன் முத்துகிருஷ்ணன், மாணவி சண்முகப்பிரியா ஆகியோர் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு வாசுதேவநல்லூர் ஒன்றிய அளவில் நடைபெற்றது.

இந்த அறிவியல் கண்காட்சியில் முதலிடமும். உணவுக் கண்காட்சியில் இரண்டாமிடமும் பெற்றனர். இதில் வெற்றிபெற்ற மாணவர்களை வட்டார கல்வி அலுவலர் இராமச்சந்திரன் அவர்கள் பள்ளிக்கு வருகைதந்து பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமைஆசிரியர் செல்வ சுகுணா உடனிருந்தார். இதில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகளும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story