குளச்சல் போலீஸ் சரக புதிய ஏ. எஸ். பி. பொறுப்பேற்பு

குளச்சல் போலீஸ் சரக புதிய ஏ. எஸ். பி. பொறுப்பேற்பு
குளச்சல் புதிய எ ஸ் பி பொறுப்பேற்றார்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் காவல் சரக டி. எஸ். பி. யாக பொறுப்பு வகித்து வந்த தங்கராமன் கோவை மாவட்டம் கருமத்தன்பட்டிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதை அடுத்து மதுரையில் ஏ. எஸ். பி. யாக பயிற்சி பெற்ற கம்பம் சாமுவேல் பிரவீன் கவுதம் குளச்சல் புதிய ஏ. எஸ். பி. யாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் குளச்சல் புதிய ஏ. எஸ். பி. யாக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். தற்போது குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் டி. எஸ். பி. தங்கராமனுக்கு 3 நாட்கள் நீட்டித்து பேரிடர் மீட்பு பணி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story