திமுக-விற்கு ஆதரவு தெரிவித்த குலாலர்கள் சங்கம்!

குலாலர்கள் சங்கம் திமுக-விற்கு ஆதரவை தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் - நாமக்கல் மாவட்ட குலாலர்கள் சங்கம் சார்பாக மாவட்ட செயலாளர் சுப்ரமணி தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.என் ராஜேஷ்குமாரை சந்தித்தனர்.

அப்போது நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு தங்கள் சமுகத்தின் ஆதரவை தெரிவித்தனர்.

மேலும் சட்டமன்ற உறுப்பினர் இராமலிங்கம்,மாநில மகளிர் தொண்டரணி செயலாளர் ராணி, நகர செயலாளர்கள் பூபதி (வைஸ் சேர்மன்), ராணா ஆனந்த், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் இளம்பரிதி, சார்பு அணி அமைப்பாளர்கள் சித்தார்த், கிருபாகரன், துணை அமைப்பாளர் கடல் அரசன் கார்த்தி, பரமத்திவேலூர் குலாலர் சங்க தலைவர் குப்புசாமி, சங்க நிர்வாகிகள் குமார், சண்முக சுந்தரம், தங்கராசு, மனோகரன், செந்தில்குமார், மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story