உச்சிமாகாளி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

உச்சிமாகாளி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

 பாளையங்கோட்டை வடக்கு உச்சிமாகாளி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. 

பாளையங்கோட்டை வடக்கு உச்சிமாகாளி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வடக்கு உச்சிமாகாளி அம்மன் திருக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. இன்று (ஜூன்16) காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அம்பாளுக்கு அபிஷேகம், அலங்கார தீபாரதனை நடைபெற்றது. இதில் திருக்கைலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் ஆசியுரை வழங்கினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story