வீரனார் கோவிலில் கும்பாபிஷேகம்

வீரனார் கோவிலில் கும்பாபிஷேகம்

 குறிஞ்சிப்பாடியில் வீரனார் கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. 

குறிஞ்சிப்பாடியில் வீரனார் கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.
குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை, எல்லப்பன்பேட்டை , விழப்பள்ளம், கு. நெல்லிக்குப்பம், பாச்சாரப்பாளையம், கீழூர், பெரியகோவில் குப்பம், ஆயிப்பேட்டை உட்பட்ட எட்டு ஊர் கிராமங்களுக்கு சொந்தமான அருள்மிகு சீயாண்டவர் திருக்கோவில் வளாகத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ வீரனார் திருக்கோவிலில் இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story