திருப்பூரில் அமைந்துள்ள பல்வேறு கோவில்களில் கும்பாபிஷேக விழா

திருப்பூரில் அமைந்துள்ள பல்வேறு கோவில்களில் கும்பாபிஷேக விழா

கும்பாபிஷேக விழா 

திருப்பூரில் நடைப்பெற்ற கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மாநகரத்திற்குட்பட்ட கே என் பி சுப்பிரமணிய நகர் பத்மினி கார்டனில் அமைந்துள்ள ஸ்ரீ சிவசக்தி விநாயகர், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ பாலமுருகன் கோவில் மகா கும்பாபிஷேக பெருவிழா இன்று நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில் மாமன்ற உறுப்பினர் காடேஸ்வரா தங்கராஜ் கலந்து கொண்ட அன்னதானத்தை துவக்கி வைத்தார்.

Tags

Next Story