கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி கலந்தாய்வு கூட்டம்

கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி கலந்தாய்வு கூட்டம்

அரசு கல்லூரி

கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

அரசினர் கலைக் கல்லூரி கும்பகோணத்தில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது அரசினர் கலைக் கல்லூரி (தன்னாட்சி) கும்பகோணத்தில் 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு இள்நிலை மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூன் 26 முதல் 28 வரை நடைபெறுகிறது.

ஜூன் 26, 2024 புதன் அன்று 239-லிருந்து 221 வரை கட் ஆப் மதிப்பெண் பெற்று இக்கல்லூரிக்கு விண்ணப்பித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.

ஜூன் 27, 2024 வியாழன் அன்று 220-லிருந்து 200 வரை கட் ஆப் மதிப்பெண் பெற்று இக்கல்லூரிக்கு விண்ணப்பித்தவர்கள் கலந்து கொள்ளலாம். ஜூன் 28, 2024 வெள்ளி அன்று இளநிலை தமிழ் மற்றும் ஆங்கிலம் பயில முறையே தமிழ் பாடத்தில் 69-லிருந்து 50 வரை பெற்றவர்களும்,

ஆங்கிலப் பாடத்தில் 59-லிருந்து 40 வரை பெற்று (சுழற்சி இரண்டு உட்பட) இக்கல்லூரிக்கு விண்ணப்பித்தவர்கள் இந்த இரண்டாம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் எனக் கல்லூரி முதல்வர் முனைவர் அ.மாதவி அறிவித்துள்ளார்.

Tags

Next Story