கும்பகோணம் ஜெயமாருதி ஆஞ்சநேயருக்கு நவதானிய அலங்காரம்

கும்பகோணம் ஜெயமாருதி ஆஞ்சநேயருக்கு நவதானிய அலங்காரம்

அமாவாசை தினத்தை முன்னிட்டு கும்பகோணம் ஜெயமாருதி ஆஞ்சநேயர் நவதானிய அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தாா்.


அமாவாசை தினத்தை முன்னிட்டு கும்பகோணம் ஜெயமாருதி ஆஞ்சநேயர் நவதானிய அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தாா்.
கும்பகோணம் ஜெயமாருதி ஆஞ்சநேயருக்கு நவதானிய அலங்காரம் கும்பகோணம் பாலக்கரை அருகே உள்ள காமராஜா் நகரில் ஸ்ரீ ஜெய மாருதி என்ற விஸ்வரூப ஆஞ்சநேயா் கோயில் உள்ளது. இங்கு நேற்று வைகாசி அமாவாசை தினத்தை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு நவதானிய அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் நடைபெற்றன. இதில், நவதானிய அலங்காரத்தில் பக்தா்களுக்கு ஸ்ரீ ஜெயமாருதி ஆஞ்சநேயா்அருள்பாலித்தாா். இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

Tags

Next Story