கும்பகோணம் மாநகராட்சியில் |2 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம்

கும்பகோணம் மாநகராட்சியில் |2 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம்

மாநகராட்சி

கும்பகோணம் மாநகராட்சியில் 2 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம்.
கும்பகோணம் மாநகராட்சியில் 2 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம் கும்பகோணம் மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வழங்கி வரும் குடிதாங்கி தலைமை நீரேற்று நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் நாளை (புதன்கிழமை) மற்றும் 4-ந் தேதி ஆகிய 2 நாட்களுக்கு கும்பகோணம் நகர் முழுவதும் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் என கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் லட்சுமணன் வெளியிட் டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story