புதுப்பேட்டையில் குறுத்தோலை ஞாயிறு விழா !

புதுப்பேட்டையில் குறுத்தோலை ஞாயிறு விழா !

குறுத்தோலை ஞாயிறு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் புதுப்பேட்டை(தொரப்பாடி பேருராட்சி) ALC. பெதஸ்தா ஆலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா சிறப்பாக நடைபெற்றது.
ஏசு உயிர்த்தெழுந்த நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு ஈஸ்டர் பண்டிகை வருகிற 31 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாக கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் புதுப்பேட்டை(தொரப்பாடி பேருராட்சி) ALC. பெதஸ்தா ஆலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா சிறப்பாக நடைபெற்றது.

Tags

Next Story