கொண்டாநகரம் ஆலயத்தில் குருத்தோளை ஞாயிறு கடைபிடிப்பு

கொண்டாநகரம் ஆலயத்தில் குருத்தோளை ஞாயிறு கடைபிடிப்பு

குருத்தோலை ஞாயிறு கடைப்பிடிப்பு

கொண்டாநகரம் ஆலயத்தில் குருத்தோளை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாநகர சுத்தமல்லி அருகே உள்ள கொண்டநகரம் சிஎஸ்ஐ கிறிஸ்து ஆலயத்தில் இன்று (மார்ச் 24) காலை குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது.

இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள், குழந்தைகள் கலந்து கொண்டு குருத்தோலைகளை ஏந்தியபடி தெருக்களில் ஓசோனா பாடலை பாடி வீதியாக பவனி வந்தனர்.

பின்னர் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

Tags

Next Story